சமூக செய்தி
ஜிஹாத் தொடர்புடைய மாணவருக்கு சுவிஸ்ஸில் இடமில்லை
[ திங்கட்கிழமை, 02 யூலை 2012, 02:29.53 பி.ப GMT ]
சுவிஸ் அதிகாரிகள் கென்யாவால், இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம் சுமத்தப்பட்ட மாணவனுக்கு(19) சுவிஸ்ஸில் இடமில்லை எனக் கூறி சுவிட்சர்லாந்துக்குள் வர அனுமதி மறுத்துவிட்டனர்.

சுவிட்சர்லாந்துக்குள் வர அனுமதி கேட்கும் மாணவன் ஜோர்டானின் குடிமகனாவான். இவன் சோமாலியாப் பகுதியில் இருந்திருக்கிறான். அங்கு ஜிஹாத் குழுக்கள் அரசை எதிர்த்துத் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களோடு இவனுக்குத் தொடர்பிருக்கிறது. மேலும் சுவிட்சர்லாந்திலும் இஸ்லாமிய இயக்கங்களோடு இவன் தொடர்பு கொண்டுள்ளான்.

மத்திய காவல்துறை மற்றும் உளவுத்துறை வெளியிட்ட தகவல்களை வைத்து இவனை நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று முடிவுசெய்துவிட்டது. சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பைக் கருதி, இம்முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய காவல்துறை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 பேருக்கு நுழைவுத் தடை விதித்துள்ளது. பீல் என்ற ஊரைச் சேர்ந்த இந்த பத்தொன்பது வயது மாணவன் தான் குற்றமற்றவன் என்றும், இந்த தற்காலிகத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்தான்.

அப்போது மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் இவனது வழக்கு நடைபெறும். அவனது வழக்கறிஞர் அவன் மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]